Friday, July 4, 2008

தினம் ஒரு திருக்குறள்

அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு.

விளக்கம்:

*அகர (அ) ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல, ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கிறான்.

*A, as its first of letters, every speech maintains; The Primal Deity is First through all the worlds domains.

No comments: