Saturday, July 5, 2008

நாள் 2

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


விளக்கம்:

தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றனால் உண்டான பயன் யாதுமில்லை.

No comments: