Saturday, July 12, 2008

தினம் ஒரு திருக்குறள்(நாள் 9)

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
(09)
விளக்கம்:

எண்வகைக் குணங்களின் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது.

No comments: